இரண்டு நாள் முன்பு , எங்க திருமண நிகழ்வை டி.வி. யில்
போட்டு கட்டினோம். தாணுவிடம் சும்மா கேட்டோம். தம்பி , நீ யாரை கல்யாணம்
பண்ணிக்கிற ? உடனே பதில் வந்தது.. "தீபக் தம்பியை கல்யாணம் பண்ணிக்கிறேன்".
உடனே நாங்க , பாய் ஒரு கேர்ள் தான் கல்யாணம் பண்ணனும் என்றோம்.
அடுத்த நொடி பதில் வந்தது. "அம்மா நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்". நாங்க சிரித்து விட்டு சொன்னோம். அம்மாக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சே. அமைதியாக யோசித்தவன் கேட்டான். "ஷென் அத்தைக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" நாங்க இல்லை என்றதும் , "அப்போ நான் ஷென் அத்தையை கல்யாணம் பண்ணிக்கிறேன். "
அவங்க அப்பா உடனே, தம்பி நீ அத்தைய கல்யாணம் பண்ண முடியாது , வேணும்னா அத்தை கல்யாணம் ஆனதும் பிறக்கும், அத்தை மகளை கல்யாணம் பண்ணலாம் என்றார். தாணுவுக்கு புரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை. அவனிடம் ஒரு அமைதி மட்டுமே நிலவியது..
-- தானேஷ் அம்மா
அடுத்த நொடி பதில் வந்தது. "அம்மா நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்". நாங்க சிரித்து விட்டு சொன்னோம். அம்மாக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சே. அமைதியாக யோசித்தவன் கேட்டான். "ஷென் அத்தைக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" நாங்க இல்லை என்றதும் , "அப்போ நான் ஷென் அத்தையை கல்யாணம் பண்ணிக்கிறேன். "
அவங்க அப்பா உடனே, தம்பி நீ அத்தைய கல்யாணம் பண்ண முடியாது , வேணும்னா அத்தை கல்யாணம் ஆனதும் பிறக்கும், அத்தை மகளை கல்யாணம் பண்ணலாம் என்றார். தாணுவுக்கு புரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை. அவனிடம் ஒரு அமைதி மட்டுமே நிலவியது..
-- தானேஷ் அம்மா