Have a nice day readers...!!!

Wednesday, October 24, 2012

வெண் குடை




மழை நீர் துளிகள் கண்டதும்
      நீ உயிர்த்தாய்
உன் அழகு தோற்றம் கண்டதும்
      நான் சிலிர்த்தேன்


-- தானேஷ் அம்மா

1 comment: